கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம், சுவாமிதோப்பு, கரும்பாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் தயார் நிலையில் இருந்த உப்புகளை அள்ள முடியாத சூழல் நிலவுவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: