- கோனகெயம்
- திருப்பூர்
- பிரபாகரன்
- வேலுச்சாமி
- சிவன்மலா சுப்பிரமணியசுவாமி
- காங்கேயம்
- ஈரோடு
- தலமனையவன பிரபாகரன்
- தின மலர்
திருப்பூர்: காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஊழியர் வேலுச்சாமிக்கு கத்திக்குத்து முன்விரோதத்தால் மாமனார் வேலுச்சாமியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான மருமகன் பிரபாகரனுக்கு போலீஸ் வலைவீசி வருகிறது. படுகாயமடைந்த வேலுச்சாமி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான பிரபாகரன் வள்ளியரச்சல் ஊராட்சி முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர்.
The post காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு appeared first on Dinakaran.