கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவரை போலீஸ் கைது செய்தது. கருணாபுரம் பகுதியை சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் மேலும் இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: