கள்ளக்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவின்பேரில் தனக்கனந்தல் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனக்கனந்தலில் நேற்று குடிநீர் குடித்து மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சம்பவத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post கள்ளக்குறிச்சி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: