ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

சென்னை : காவிரியில் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக் கோரி, மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா முறையாக காவிரியில் திறந்துவிடவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

The post ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம்! appeared first on Dinakaran.

Related Stories: