ஜெயக்குமார் மரணம் 2-வது நாளாக ஏடிஜிபி விசாரணை

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஜிபி 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் இடம்பெற்றிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post ஜெயக்குமார் மரணம் 2-வது நாளாக ஏடிஜிபி விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: