ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மீட்புப் பணியை இந்தியா நேற்று இரவு தொடங்கியது.
The post இஸ்ரேல் உடனான போர்.. ஈரானில் மீட்கப்பட்ட 110 மாணவா்கள் இந்தியா வருகை!! appeared first on Dinakaran.
