இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்த முயன்ற 40 மூட்டைகளில் இருந்த 1,250 கிலோ பீடி இலைகளை போலீசார் கைப்பற்றினர்.

The post இனிகோ நகர் கடற்கரை அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: