இந்திய – வங்கதேச எல்லையில் நிலைமையை கண்காணிக்க குழு அமைப்பு..!!

டெல்லி: இந்திய – வங்கதேச எல்லையில் நிலைமையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்தியர்கள், இந்துக்கள், பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ள குழு வங்கதேச அஅதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும் என அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

The post இந்திய – வங்கதேச எல்லையில் நிலைமையை கண்காணிக்க குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: