கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு


கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 2.37 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 1,50,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நுகு அணையில் இருந்து 5,000 கன அடி, தாரகா அணையில் இருந்து 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: