ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் முதலீடு பெற்று ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை தொடக்கம்.

The post ஐ.எஃப்.எஸ் நிறுவனம் ரூ.6000 கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: