சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோ-பார்க்கிங் பதாகைகள் மற்றும் பேரிகார்ட் ஆகியவற்றை விதிகளுக்கு முரணாக வைக்கக் கூடாது என்று காவல் துறையின் இணையதளத்தில் 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் வெளியிட வேண்டும், மீறினால் தவறு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post வீடு, அடுக்குமாடி குடியிருப்பு முன்பு நோ-பார்க்கிங் போர்டு வைக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.