இதில் ஆயிரம் ரூபாய் கொடுத்த நிலையில், மேலும் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதுகுறித்து வசந்த், சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆர்ஐ முத்து முருகனிடம் அலுவலகத்தில் வசந்த் நேற்று கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆர்ஐ முத்துமுருகனை கைது செய்தனர்.
The post வாரிசு சான்றுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது appeared first on Dinakaran.