இந்நிலையில் மோசமான வானிலையில் சிக்கி மலையேற்ற குழுவில் இருந்த பெண் உள்பட 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் பெங்களூருவை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத்(53), பத்மநாதா குந்தாபூர் கிருஷ்ணமூர்த்தி(50), அனிதா ரங்கப்பா(60) மற்றும் பத்மினி ஹெக்டே(34) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
The post கடும் பனிப்பொழிவு, மோசமான வானிலை உத்தரகாண்ட் மலையேற்றத்தில் பலியானமேலும் 4 பேர் சடலங்கள் மீட்பு: பெங்களூருவை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.