தமிழகம் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை Feb 07, 2024 குடலூர் நீலகிரி நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை, அங்குள்ள வீடுகளை தாக்கியது. யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். The post கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை appeared first on Dinakaran.
திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: செலவான ரூ.43.33 கோடியை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு!!
மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை கடத்தி தாக்கிய நா.த.க. நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்கு..!!
ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
95 வயது வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்காக உழைத்தவர் பெரியார்: அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தருமபுரி தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி புகார்: வட்டார கல்வி அலுவலர் கைது