விழாவில் மொத்தம் 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற்றனர்.துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் கல்ந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டார்.
The post வேளாண் பல்கலை விழா 9,526 மாணவர்களுக்கு கவர்னர் பட்டம் வழங்கினார்: அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.