ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகாவிட்டால் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி திராவிடர் கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: