10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி பேட்டி!

சென்னை: 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பியதால் சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று கூறியுள்ளார்.

 

The post 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் ஆளுநர்: அமைச்சர் ரகுபதி பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: