இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!!

சென்னை: இலங்கை அரசை கண்டித்து நாகையில் திராவிடர் கழகம் சார்பில் அக்.1-ம் தேதி கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்தியதாக இலங்கை அரசுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post இலங்கை அரசை கண்டித்து நாகையில் அக்.1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: