பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி

டெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு இன்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார். மதியம் 12 மணிக்கு சத்தீஸ்கர் சென்று பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு மரியாதை செலுத்த உள்ளார் பிரதமர் மோடி.

The post பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: