வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!!

வேளச்சேரி: வேளச்சேரி டான்சி நகரில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று மக்களிடம் குறைகளை காவல் ஆணையர் கேட்டறிந்தார். ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உடனே உதவ போலீஸ் அதிகாரிகளுக்கு சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

The post வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகில் சென்று குறைகளை கேட்டறிந்தார் காவல் ஆணையர்..!! appeared first on Dinakaran.

Related Stories: