திருவள்ளூர் எம்பி கே.ஜெயக்குமார் தொகுதி முழுவதும் சிறப்பாக பணியாற்றி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். கடந்த தேர்தலில் 3.50 லட்சத்திற்கும் மேலான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கீடு செய்தால் அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் என்றார். பேட்டியின்போது, மாவட்ட நிர்வாகிகள் சதாபாஸ்கரன், கிளாம்பாக்கம் சிவக்குமார், வேப்பம்பட்டு அன்பழகன், குமார், தீபன் லாரன்ஸ், வட்டாரத் தலைவர்கள் பொன்ராஜ், தேவேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post மீனவர்கள் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது ஒன்றிய அரசு: திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாடல் appeared first on Dinakaran.