இதற்கிடையே, சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 3 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சிக்கனல் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டது.
The post எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.