களை எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது பொன்னான வசந்த காலம் தெரிகிறது: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: அதிமுக இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது என்று 53வது ஆண்டுவிழாவையொட்டி தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக 53வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். தொண்டர்களின் அர்ப்பணிப்பை, தியாகத்தை நினைத்துப் போற்றுகிறேன். அதிமுக இன்று களைகள் எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது. நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. பொன்னான வசந்த காலம் நம் கண்ணெதிரே தெரிகிறது. எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், 2026ல் அதிமுக ஆட்சி அமையும்.

The post களை எடுத்த தோட்டமாய் செழித்து நிற்கிறது பொன்னான வசந்த காலம் தெரிகிறது: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: