குற்றம் ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!! Jul 26, 2024 சூதாட்ட கலிங்கரியன்பாலயம் ஈரோடு மனமாகிஷ் மன்றம் பவானி ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். The post ஈரோடு அருகே காலிங்கராயன்பாளையத்தில் சூதாட்ட கிளப் நடத்திய 7 பேர் கைது!! appeared first on Dinakaran.
ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை காரில் கடத்தி காதலன் மீது கொடூர தாக்குதல்: பணம், செல்போன் பறித்து சித்ரவதை; நாதக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் கைது
பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்திய 148 கிலோ குட்கா, பான்பராக் பறிமுதல்: சேலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
கள்ளக்காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்: கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்
தாம்பரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது: 17 செல்போன்கள் பறிமுதல்