இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38 இடங்களும், முஇடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, மறுநாள் (23ம் தேதி) பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் மூலமாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது நிறைவு பெற்றதும், ஜூலை 28ம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்க உள்ளது.
The post அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!! appeared first on Dinakaran.