வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 2 வரை நீட்டித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
The post அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.