எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைக்கபட்டது. விசாரணை ஆரம்ப கட்ட அறிக்கையை ஏற்க, நிராகரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உண்டு என லஞ்சஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.

The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு இடைக்கால உத்தரவுக்காக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: