துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!!

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3.4 கிலோ தங்கம், ஐ-போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வந்த 4 பயணிகளிடம் நடத்திய சோதனையில் சிக்கியது.

The post துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: