இந்த துறையில் காலியாக இருந்த வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேருக்கு வாகன ஓட்டுநர்களுக்கான பணி நியமன ஆணைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை செயலகத்தில் நேற்று வழங்கி வாழ்த்துகள் கூறினார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உடனிருந்தனர்.
The post 3 வாகன ஓட்டுநர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் appeared first on Dinakaran.