மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி: 150 சவரன் நகைகள் தப்பியது

சென்னை: சென்னை மதுரவாயலில் கண் மருத்துவர் வீட்டில் லாக்கரை உடைக்க முடியாததால் 15 சவரன் நகைகள் தப்பின. இரண்டரை மணி நேரமாக லாக்கரை உடைக்க போராடிய கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கண்மருத்துவர் தங்கவேல் திருநள்ளாறு சென்றிருந்த நிலையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. .

The post மருத்துவர் வீட்டில் கொள்ளை முயற்சி: 150 சவரன் நகைகள் தப்பியது appeared first on Dinakaran.

Related Stories: