தமிழகம் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை! Mar 01, 2024 திமுக விசிகே சென்னை திமுக விசிகே திமுக மக்களவை தின மலர் சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு திமுக அழைப்பு விடுத்துள்ளது. The post தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை
மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு
நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்