பெண் வனச்சரகரிடம் தகராறு: 2 பேர் கைது

திருச்சி: மணப்பாறையில் வனச்சரகர் மேரிலென்சியிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணப்பாறையில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது தகராறு செய்துள்ளனர். அதிகாரி மேரிலென்சி கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியசாமி (33), சக்திவேல் (49) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post பெண் வனச்சரகரிடம் தகராறு: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: