சென்னை: நாங்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறாது. நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசிகவினர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
The post நாங்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லையில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.