டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது

டெல்லி: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் தர வேண்டிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பங்கேற்றார்.

The post டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: