இந்தியா டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது Aug 26, 2024 தில்லி சத்ய நிகேதன் டெல்லி பொலிஸ் டெல்லி: டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து துப்பாக்கிகள், கார் ஆகியவற்றை டெல்லி போலீஸ் பறிமுதல் செய்தது. The post டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாளும் அனைத்து சிறப்பு சேவையும் ரத்து: கூடுதல் செயல் அதிகாரி தகவல்
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!
மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் ரூ.99-க்கு மதுபானங்கள் விற்பனை!!