டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை: என்.ஆர்.இளங்கோ

சென்னை: டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை என்று என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை. டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்கட்டும் என்று அவர் தெரிவித்தார்.

The post டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து பரிசோதிக்க ஆட்சேபனை இல்லை: என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.

Related Stories: