இதனையேற்றுக்கொண்ட ஜிம்பர் மருத்துவமனை, குழந்தையின் உடலை, உடற்கூறியல் துறை மருத்துவர்களிடம் வழங்குமாறு தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவ குழுவினரிடம் குழந்தையின் உடலை மணிகண்டன் ஒப்படைத்தார். இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ‘சூடோமோனாஸ் பாக்டீரிய குறித்து விரிவாக ஆய்வு நடத்துவதன் மூலம், பிற்காலத்தில் இது போன்றுபாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எளிதாக இருக்கும். எனவே மருத்துவ ஆராய்சிக்காக எனது குழந்தையின் உடலை தானமாக வழங்கினோம், என்றார்.
The post பிறந்து 5 நாட்களில் இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை ஆராய்ச்சிக்கு வழங்கிய தம்பதி appeared first on Dinakaran.