கடலூர் அருகே வதிஷ்டபுரத்தில் வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை

கடலூர்: வதிஷ்டபுரத்தில் வீட்டில் வெட்டுக்காயம், தூக்கில் தொங்கிய நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உடலில் வெட்டுக் காயத்துடன் சின்னபொண்ணு (40), சதாசிவம் 60) ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரின் உடலை மீட்டு கொலையா? தற்கொலையா? என திட்டக்குடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கடலூர் அருகே வதிஷ்டபுரத்தில் வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: