சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம் அடைந்தார். காயமடைந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post மான் முட்டியதில் சி.ஆர்.பி.எஃப். வீரர் காயம் appeared first on Dinakaran.