நாட்டுக்காக ஒருவர் சாக தேவையில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக வாழ வேண்டும். நீங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், சார்ட்டட் அக்கவுன்டன்ட், டாக்டர் போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்’’ என்றார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்,‘‘ மோடி முதல்வராக இருந்த போது அறிமுகப்படுத்திய பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பெண் கல்வி திட்டங்களால் குஜராத் மாநிலம் கல்வியில் சிறப்பான இடத்தை வகிக்கிறது’’ என்றார்.
The post நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.