அருணாச்சலில் சியாங் என்றும் அசாமில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் இந்த ஆற்றினால் கடும் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே 60 ஆயிரம் மெகாவாட் திறன் உடைய நீர் மின்சார நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியா, வங்க தேசத்துக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை தடுக்கும் வகையில் சியாங் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது” என்றார்.
The post சீனாவின் மின்சார திட்டத்தால் இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: அருணாச்சல் முதல்வர் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.