சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி

சென்னை: சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க ரூ.7.50 கோடி நிதி மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திரா காந்திக்கு சிலை வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு: மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: