திருவையாறு : கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புஷ்பமண்டப தெருகாவிரி படித்துறையில் ஈம காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆற்றங்கரையிர் ஈம காரியங்கள் நடந்தது.திருவையாறில் புஷ்பமண்டப தெரு காவிரி படித்துறையில் இறந்தவர்களுக்கு ஈம காரியங்கள் மற்றும் முன்னோர்களுக்கு ஆண்டு தோறும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.