சாக்குப் பைகளில் இருந்து திரிபுரந்தகர், வீணாதரத தட்சிணாமூர்த்தி, ரிஷப தேவர் உள்பட 6 சிலைகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட 6 சிலைகளும் கொருக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவரது வீட்டில் பள்ளம் தோண்டியபோது கிடைத்ததாக தகவல் தெரிவித்தனர். 6 சிலைகளையும் விற்பனை செய்ய திருச்சி வழியாக சென்னைக்கு கொண்டு சென்றபோது போலீசாரிடம் சிக்கினர். ராஜேஷ் கண்ணன், லட்சுமணன், திருமுருகன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
The post தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.