குற்றம் சென்னை அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு Dec 23, 2023 சென்னை திருவொற்றியூர் தின மலர் சென்னை: திருவொற்றியூர் பேருந்து நிலையும் அருகே 2 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கபட்டுள்ளது. பேருந்து கண்ணாடிகளை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர். The post சென்னை அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு appeared first on Dinakaran.
சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது
ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு
போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது