சென்னை அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

சென்னை: திருவொற்றியூர் பேருந்து நிலையும் அருகே 2 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கபட்டுள்ளது. பேருந்து கண்ணாடிகளை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

The post சென்னை அருகே மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: