சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!!

சென்னை: சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தஞ்சையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் தொடர்புடைய 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

The post சென்னையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் காளிதாஸிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: