காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

The post காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: