காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக காங்கிரஸ் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: பசவராஜ் பொம்மை

பெங்களூர்: காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக காங்கிரஸ் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் நிலவும் உண்மையான சூழலை உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு நாடியதை அடுத்து காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

The post காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக காங்கிரஸ் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்: பசவராஜ் பொம்மை appeared first on Dinakaran.

Related Stories: