இந்தியா ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!! Oct 12, 2023 பிரியங்கா காந்தி ஜாதிவாரி தில்லி ஜெடிவாரி டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு நியாயமான உரிமைகள் கிடைப்பதை ஜாதிவாரி கணக்கெடுப்பு உறுதி செய்யும். The post ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பிரியங்கா காந்தி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முறைகேடாக ரூ.42 கோடி சொத்து சேர்த்த போலீஸ் உதவி ஆணையர் கைது: விஜிலென்ஸ் அதிரடி
17 ஆண்டுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கு பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் வேட்பாளர் பற்றி தகவல் தந்தால் ரூ.5,100 ரொக்க பரிசு: காவல்துறை அறிவிப்பு
யாரை சிறையில் அடைக்கலாம் என்று யோசிக்கும் நீங்கள் பிரதமரா, போலீஸ் அதிகாரியா?: தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் கேள்வி
வீடியோ வெளியிட்டது ‘ப்ளூ ஆரிஜின்’ விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர்: தேசிய கொடியை காட்டி மகிழ்ச்சி
2010-க்கு பிறகு மேற்குவங்க அரசு வழங்கிய பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான சான்றிதழ் செல்லாது: கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பு
பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்